*இச்சை என்ன செய்யும்*
*------------------------------------*
*1) தேவ சமுகத்தை விட்டு நம்மை பிரிக்கும்*
(ஆதாம், ஏவாள்) - ஆதி 3:6-8
*2) பாடுபட வைக்கும்*
(யாக்கோபு) - ஆதி 31:40,41
*3) திருடனாக்கும்*
(ஆகான்) - யோசுவா 7:21
*4) பிச்சை எடுக்கிறவனாக மாற்றிவிடும்*
(ஆகாப்) - 1 இராஜ 21:2
*5) ஊழியத்தை இழக்க செய்யும்*
(கேயாசி) - 2 இராஜ 5:20
*6) பொய் சொல்ல வைக்கும்*
(கேயாசி) - 2 இராஜ 5:25
*7) கொலைகாரனாக்கும்*
(தாவீது) - 2 சாமு 11:16,17
*8) சேஷ்ட புத்திர பாகத்தை இழக்க வைக்கும்*
(ஏசா) - ஆதி 25:32
*9) பிரதிஷ்டையை இழந்தான்*
(சிம்சோன்)
*10) பாவம் செய்ய வைக்கும்*
- யாக் 1:15
*11) பிரிந்து போவான்*
- நீதி 18:1
*12) மோசம் போக்கும்*
- எபேசி 4:22
*13) இயேசுவுக்கு விரோதமாக பரியாசம் பண்ண வைக்கும்*
- 2 பேதுரு 3:3,4
*14) சரீரத்தை கறைபடுத்தும்*
- ரோ 13:14
*15) ஆவியை கெடுக்கும்*
- கலா 5:17
*16) பழைய மனுஷனை கொண்டு வரும்*
- எபேசி 4:22
📓📕🙏🏾📕📓
*இச்சையை என்ன செய்ய வேண்டும்*
*------------------------------------------*
1) சிலுவையில் அறைய வேண்டும்
*- கலா 5:24*
2) வெறுக்க வேண்டும்
*- தீத்து 2:12*
3) இச்சையை உண்டு பண்ணும் அவயங்களை அழித்து போட வேண்டும்
*- கொ 3:5*
4) இச்சை நமக்குள் உட்பிரவேசியாதபடி பார்த்து கொள்ள வேண்டும்
*- மாற் 4:18*
5) இச்சையை அடக்க வேண்டும்
*- 1 கொரி 9:25, கலா 5:23*
6) இச்சையை விட்டு விலக வேண்டும்
*- 1 பேதுரு 2:11*
7) இச்சையின்படி பிழைக்க கூடாது
*- 1 பேது 4:2*
8) இச்சைகளின்படி நடக்க கூடாது
*- யுதா :16*
❤🔥💔🙏🏾💔❤🔥
*👀இச்சை எவைகளில்*
*இருக்க கூடாது*
*-------------------------------*
*1) ஆகாரத்தில்*
- சங் 78:18
*2) கண்களில்*
- மத் 5:28
*3) இருதயத்தில்*
- நீதி 6:25
*4) மாம்சத்தில்*
- கலா 5:24
*5) ஜெபத்தில்*
- யாக் 4:3
*6) அவயங்களில்*
- யாக் 4:1
*7) சுயத்தில்*
- யாக் 1:14
*8) பணத்தில்*
- 1 தீமோ 6:10
*9) மற்றவர்களுடைய பொருட்களில்*
- உபா 5;21
*10) வார்த்தையில்*
- நீதி 7:4
*11) பொல்லாங்கான*
*வைகளில்*
- 1 கொரி 10:6
*12) உள்ளத்தில்*
- சங் 10:3
*🍎👁️👃👁️🍎*
Tags:
தெரிந்துகொள்வோம்!