சமாதானம் பண்ணுகிறவர்கள், MD jegan message in tamil, Tamil Christian message

சமாதானம் பண்ணுகிறார்கள் பாக்கியவான்கள் என்கின்ற வேத வசனம் எதைக் குறிக்கிறது ....... சமாதானம் பண்ணுகிறேன் யாவரும் கடவுளுடைய பிள்ளைகளா? ?? ...... வேதம் கூறும் சமாதானம் எது? ??? .......... சமாதானம் செய்வதனால் வரும் நன்மைகள் யாது ??? .......... சமாதானம் நமக்குள் இருந்தால் நாம் எப்படி இருப்போம் ...???.......தேவ சமாதானம் ஒருவனை எப்படி வாழ வைக்கும் ????..... இது போன்ற அநேக கேள்விகளுக்கான சத்திய விளக்கத்தை அன்பு சகோதரர் இந்தச் செய்தியின் வாயிலாக நமக்கு தெரிவிக்கிறார் .... சமாதானத்தோடு இருந்து சர்வ வல்லமையுள்ள தேவனை நாம் மகிமைப்படுத்துவோம்.

Don't Forget to leave a comment on this episode



See podvine.com/privacy-policy for podcast listener privacy info.



from கூடாரவாசி https://ift.tt/AJfksxl

Post a Comment

Previous Post Next Post