ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நாமத்தில் வாழ்த்துக்கள் ........ இன்றைய தினத்திலும் தேவனுடைய வார்த்தையை கொண்டு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் ..... நாம் அநேக காரியங்களை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம் ..... ஆனால் ஆண்டவர் சொல்லுகிறார் எதைக் குறித்தும் கவலைப்படாதீர்கள் நாளை குறித்தும் கவலைப்படாதீர்கள் என்று கூறுகிறார் ..... ஆயினும் நாம் எதையாவது நினைத்துக் கொண்டு கவலைப்பட்டு கலங்கிக் கொண்டிருக்கிறோம் ....... இதுபோன்று எதைக் குறித்தாவது கவலைப்பட்டுக் கொண்டிருக்கிற நமக்கான செய்தி தான் இது ...... எதைக் குறித்தும் கவலை வேண்டாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை தேடி வந்திருக்கிறார் ..... அவர் உங்கள் காயங்களை ஆற்றி உங்களை சீர்படுத்துவார் ..... உங்க இருதயத்துக்கு ஏற்ற சமாதானத்தை தந்தருளி உங்களை ஆறுதல் படுத்துவார் ........ விசுவாசமாக இருங்கள் எனக்கு உதவி செய்த என் தேவன் உங்களுக்கும் கட்டாயம் உதவி செய்வார் ...... ஆமென்
from கூடாரவாசி https://ift.tt/oyZSu3V
Don't Forget to leave a comment on this episode
See podvine.com/privacy-policy for podcast listener privacy info.
from கூடாரவாசி https://ift.tt/oyZSu3V
Tags:
கூடாரவாசி