ஆதிகால முதல் இன்று வரை சபைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றியும் வேத வசனம் கூறும் சபை எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றியும் விரிவான விளக்கத்தை அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் வேத வசனத்தின் அடிப்படையில் நமக்கு தெரிவிக்கிறார் ......... எனவே வேத வசனத்தை அறிந்து கொண்டு சபையாகிய சரீரம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்....... மேலும் சபை என்பது எதைக் குறிக்கிறது....... சபையின் நோக்கம்........ தேவன் விரும்பும் சமயம் நோக்கம் ஆகியவற்றை அறிந்து கொள்ள அன்புடன் ஜெபத்துடன் அமர்ந்திருங்கள்
from கூடாரவாசி https://ift.tt/gap6uyj
Don't Forget to leave a comment on this episode
See podvine.com/privacy-policy for podcast listener privacy info.
from கூடாரவாசி https://ift.tt/gap6uyj
Tags:
கூடாரவாசி