பிற மதங்களும், கிறிஸ்தவமும் Tamil Christian message // Sathu sellappa message

கிறிஸ்தவம் பிற மதங்களுக்கு முன்பாக உண்மைத் தன்மையோடு கூட இருக்க காரணம் என்ன என்பதை பற்றி நாம் பார்க்கலாம் .... மற்றும் கிறிஸ்தவம் என்பது எந்த ஒரு ஜாதியோ மதமோ இனமோ கிடையாது ஏனென்றால் அது ஒரு மார்க்கம் ... ஆம் மனிதனாகப் பிறந்து பாவம் செய்து அழிந்து கொண்டிருக்கிற ஆத்துமாக்களுக்கு நல்வழி காட்டி பரலோகத்திற்கு இருக்கின்ற கடவுளிடம் சென்றடைய முக்திக்கான வழியை காட்டும் நல்வேதம் ஆகும் ..... எனவே வேதத்தை வாசிப்போம் தேவனை நேசிப்போம். !

from கூடாரவாசி https://ift.tt/udGY5eC
KoodaraVaasi

நிலையில்லாத வாழ்வில் நிலைத்து வாழ ஆசைப்படாதே .! சத்தியத்தை அறிந்து கொண்டு நித்தியத்தை நோக்கி பயணத்தை தொடருங்கள் ..!

Post a Comment

Previous Post Next Post