Karpanaiyin Porul // 1st Command // The Real Truth // Bro.Joel Davit

வேதாகமம் கூறும் பத்து கற்பனைகளில் முதலாவது கற்பனையாக விளங்குவது என்ன என்று உனக்கு வேறு தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம் என்று யாத்திராகமம் 20 ஆம் அதிகாரத்தில் கூறப்படுகிறது. இந்த கட்டளைக்கான உண்மையான வேத விளக்கத்தை நமது அன்பு சகோதரர் ராயல் டேவிட் அவர்கள் தேவ சமூகத்தில் காத்திருந்து நமக்காக தேவ வெளிப்பாடு பெற்று தந்துள்ளார் ... எனவே சத்தியத்தை அறிந்து சரித்திர நாயகனாக விளங்கும் சர்வ வல்லமையுள்ள தேவாதி தேவனை நாம் வணங்குவோம் வாழ்த்துவோம். தொடர்ந்து ஜீவனை நோக்கி ஓட ஜீவன் உள்ள தேவனை தொழுவோம் பாவத்திலிருந்து மீண்டு எழுவோம் ...!

Don't Forget to leave a comment on this episode



See podvine.com/privacy-policy for podcast listener privacy info.



from கூடாரவாசி https://ift.tt/NAl3pMn

Post a Comment

Previous Post Next Post