சங்கீதம் 15கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவான்?
உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே.
அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.
ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன்; கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்.
தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.
------------------------------------------------------------------------------------------------------
Psalm 15
How may we live to please God?
1 Lord, who may stay with you,
in your own home?
Who may live there,
on your holy hill?
2 It is the person who does only things that are right.
It is the person who lives in a completely good way,
and who speaks only what he knows is true.
3 He says nothing bad against other people.
He does nothing that will hurt his friends,
nor does he insult them.
4 He does not respect wicked people,
but he does respect people who serve the Lord.
When he promises to do something,
he always does it.
5 He lends his money to help other people,
and he does not ask for more money in return.
He does not accept a bribe,
to speak against people who have done nothing wrong.
People who live in this way will always be safe.
Description
Do not desire to live in an unstable life. Know the truth and continue the journey towards eternity..!