எனக்கு பிடித்த ஒப்புமை..!

*தேவன்* *மீனை* படைக்க விரும்புகிற போது *தேவன்* *கடலோடு* பேசினார்.

*தேவன்* *மரங்களைப்* படைக்க விரும்பிய போது *தேவன்* *பூமியோடு* பேசினார்.

ஆனால் *தேவன்* *மனிதனை* படைக்க விரும்பிய போது *தேவன்* தமக்குத்தாமே பேசினார்.

பின்பு *தேவன்*;, நமது ரூபத்தின் படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக.

*குறிப்பு*
ஒருவேளை *நீரிலிருந்து மீனை* பிரிப்போமானால் *மீன் இறந்து விடும்.*

*மரத்தை மண்ணிலிருந்து* பிரிப்போமானால் *மரம் இறந்துவிடும்*

அதைப் போலவே
*மனிதன் தேவனுடைய* உறவை விட்டு பிரிவானானால் *மனிதன் மரித்து விடுவான்*

*ஆகையால் நாம் தேவனுடைய உறவில் நிலைத்திருப்போம்*

*நினைவில் கொள்வோம்*

*மீன்* இல்லாமல் *நீர்* அப்படியே இருக்கும். ஆனால் *நீர்* இல்லாமல் *மீன்* ஒன்றும் இல்லை.

*மரம்* இல்லாமல் *மண்* அப்படியே இருக்கும். ஆனால் *மண்* இல்லாமல் *மரம்* ஒன்றும் இல்லை.

*மனிதன்* இல்லாமல் *தேவன்* அப்படியே இருப்பார். ஆனால் *தேவன்* இல்லாமல் *மனிதன்* ஒன்றுமில்லை.

இது உங்களை வந்து அடையும் போது செய்தி. ஆனால் நீங்கள் இதை பகிரும் பொழுது *சுவிசேஷம்*

*தேவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக*

Post a Comment

Previous Post Next Post