04 Karpanaiyin Porul // What is the meaning of REST?

பரிசுத்த வேதம் கூறும் பத்து கட்டளையில் நான்காவது கட்டளையை குறித்து நாம் பார்க்க இருக்கிறோம் ..ஓய்வு நாளை பரிசுத்தமாய் ஆசாரிக்க வேண்டும் என்பதே அந்த கட்டளை இதைக் குறித்து சகோதரர் ராயல் டேவிட் அவர்கள் நமக்கு தெளிவான விளக்கத்தைக் நமக்கு தேவ சமூகத்தில் காத்திருந்து கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் .. ஆகையால் தேவனுக்கு பயந்து நாம் சந்தித்த அறிந்து சத்தியத்தின் மூலமாக விடுதலை பெற்று தேவன் நம்மைப் பரிசுத்தப்படுத்த நம்மை நாமே விட்டுக் கொடுத்து, தேவ ராஜ்ஜியம் கட்டப்பட ஜெபத்திலே உறுதியாய் காத்திருப்போம் ...சத்தியத்தை அறியுங்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் ... ஜீவ வார்த்தையை தந்தவர் அவ்வார்த்தையினால் உங்கள் வாழ்க்கையை மாற்ற வல்லவர் என்பதை உணருங்கள்,ஒப்புக்கொடுங்கள் ..!

Don't Forget to leave a comment on this episode



See podvine.com/privacy-policy for podcast listener privacy info.



from கூடாரவாசி https://ift.tt/p9qMQsh

Post a Comment

Previous Post Next Post